மேஷம்: உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மை விளையும். பலனை எதிர்பார்காமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் போக்கில் நம்பிக்கை காணப்படும். பணியிடத்தில் எடுக்கும் சிறிய முயற்சி கூட பெரிய வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் உங்களிடம் காணப்படும்
மிதுனம்: இன்று சிறப்பான நாள் பயனுள்ள முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நல்ல பலன் அளிக்கும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் : சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும். பொதுவான நலனுக்கென நீங்கள் சில தரத்தை பராமரிக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்: இன்று நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் காணப்படும்.
கன்னி: இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணிகளைக் கையாளும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்: இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
விருச்சிகம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.இன்று பணியில் திருப்தி காணப்படாது.
தனுசு:இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள்.அதிகப் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும்.
மகரம்: இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். நீங்கள் திறமையாக பணியாற்றுவீர்கள்.
கும்பம்: உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மீனம்: உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு,முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…