இன்று வெற்றி காண உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.
உங்களுக்கு மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு வளமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று எதார்த்தமாக இருங்கள். உத்தியோக வேலையில் கவனத்துடன் பணியாற்றுங்கள். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுவீர்கள். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். தொண்டை வலி ஏற்படும்.
இன்று அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.
உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். அதனால் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண செலவு ஏற்படும். பாதுகாப்பின்மையை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
எதிர்பாராத நன்மைகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.
இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…