கல்வி

பொறியியல் படிபிற்க்கான  கலந்தாய்வை ஆக. 31 வரை நீட்டிக்கக்கோரும் மனு:நாளை மறுநாள் விசாரணை!

உச்சநீதிமன்றம்  பொறியியல் படிபிற்க்கான  கலந்தாய்வை ஆக. 31 வரை நீட்டிக்கக்கோரும் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைத்தது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி  பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதிவரை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது.இதனால் வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகின்றது. […]

#ADMK 2 Min Read
Default Image

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க எதிர்ப்பு:இன்று அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை!

இன்று அமைச்சர்கள்  நீட் கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும்  சத்யா என்ற மாணவர் தமிழில் நீட் […]

#ADMK 2 Min Read
Default Image

தமிழில் நீட் தேர்வு எழுதிய 196 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க எதிர்ப்பு ..!உச்சநீதிமன்றத்தில் மனு

சத்யா என்ற மாணவர்  தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். முன்னதாக  தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

எங்களுக்கும் கோவை மாணவி உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை! தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் 

தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை என  விளக்கம் அளித்துள்ளது.மேலும்  பேரிடர் பயிற்சியில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும்  கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தொடர்பில்லை .பயிற்சியின்போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். Unfortunate that […]

#ADMK 2 Min Read
Default Image

அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்வி கட்டணங்களை நிர்ணயிக்க அதிகாரம் கிடையாது!உச்சநீதிமன்றம் ஆணை

தனக்கு கீழ் இயங்க கூடிய கல்லூரிகளின் கல்வி கட்டணங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்ணயிக்க அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 31க்குள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் புதிய கல்விக் கட்டணம் பற்றி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் 2013 இல் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் திருப்பித் தர உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு!

தற்காலிகமாக அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் , அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.மேலும்  கூடுதல் விவரங்களை http://www.mcc.nic.in  என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

2ம் வகுப்பு சிறுவன் முகமது யாசினின் நேர்மை குணம்!சாலையில்கிடந்த 50,000 ரூபாயை போலீசிடம் ஒப்படைத்தார்!

ஈரோட்டில் 2ம் வகுப்பு மாணவன் சாலையில்கிடந்த 50,000 ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பாட்சா என்பவர் ஈரோட்டில் உள்ள கனிராவுத்தற்குளத்தை  சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு முகமது யாசின் என்ற மகன் உள்ளார் .இவர் சோமூர் என்ற இடத்தில் அரசு பள்ளியில்  2ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்  பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையில் கிடந்த 50,000 ரூபாயை முகமது யாசின் பார்த்துள்ளார்.பின்னர் அவர் அந்த பணத்தை பள்ளிக்கு எடுத்து சென்று ஆசிரியர்களிடம் எடுத்து கொடுத்துள்ளார்.இதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஆசிரியர்களின் உதவியால் முகமது […]

#ADMK 2 Min Read
Default Image

ஜூலை 24 ஆம் தேதி கால்நடை மருத்துவக் கலந்தாய்வு! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரும் 24 ஆம் தேதி கால்நடை மருத்துவக் கலந்தாய்வு  தொடங்கும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் சிறப்புப் பிரிவினர், தொழிற்கல்வி பிரிவினருக்கு ஜூலை 24ஆம் தேதி  கலந்தாய்வு நடைபெறும். 12 ஆயிரம் பேர் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு:6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

செப்-24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற நிர்மலா தேவி வழக்கை விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை!அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக அரசு நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  சென்னையில் சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது என்று கூறியுள்ளார். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று முன்தினம்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

 மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம்   மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இனி வரும் ஆண்டில் அரசு பள்ளிகளில் சீருடைகள் மாற்றியமைக்கப்படும்!பள்ளிகல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது கல்வித்துறைக்கு   புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.அதன் அடிப்படையில்  அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்.தமிழக அர உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை சு வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் . […]

#ADMK 2 Min Read
Default Image

ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு!அண்ணா பல்கலைக்கழகம்

ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு  நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும்  ஜூலை 16ம் தேதி  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய முறை அறிமுகம்!நேர்காணல் தேர்வை நடத்த முடிவு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம் முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையை அமல்படுத்துகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

#ADMK 1 Min Read
Default Image

நீட்- கூடுதல் மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில்  நீட்- கூடுதல் மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் மனுதாரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியுமான   டி.கே. ரெங்கராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன்,உச்சநீதிமன்றத்தில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில்  கேவியட் மனு தாக்கல் செய்தார்.உச்சநீதிமன்றத்தை சிபிஎஸ்இ அணுகினால் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது என்று அவர் மனுவில் கூறியுள்ளார். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க […]

#ADMK 2 Min Read
Default Image

24,000 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்:எல்லாம் சிபிஎஸ்இ கையில் தான் உள்ளது!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,தமிழக அரசு  நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும் .24,000 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அவர் கூறியுள்ளார். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது […]

#ADMK 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!இனி கவலை வேண்டாம் ..!வீட்டுப்பாடம் இனி கிடையாது!

2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க என்று விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புருசோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.பின்னர் அவர் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும் இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஏற்கனவே பிறபித்த உத்தரவை அமல்படுத்த […]

#ADMK 4 Min Read
Default Image

5 கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

12 ஆம் வகுப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான பாடம் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கூறுகையில், புதிய பாடத்திட்டத்துக்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்படும் .5 கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.12 ஆம் வகுப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான பாடம் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கு:இந்த வெற்றி மாணவர்களுக்கான வெற்றி!வழக்கை தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டி.கே. ரெங்கராஜன் மகிழ்ச்சி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை , நீட் தேர்வில் பிழையான ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன்,சீனிவாசராகவன் ஆகியோர் நீட் வினாத்தாள் குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார். பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

ஆகஸ்ட் இறுதிவரை பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதிவரை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இடைக்கால மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளது.இந்த  மனுவை 13 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image