இந்திய விடுதலை போராட்ட வீரர் மைதிலி சரண் குப்த் பிறந்த தினம் இன்று!

Published by
லீனா

மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இந்தி கவிஞர் ஆவார். இவர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள சிர்கான் என்னும் ஊரில், 03-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1886-ம் ஆண்டு பிறந்தார்.

இவர் இந்திய போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர், 1940 ஆண்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின் 1941-ம் ஆக்ரா சிறையிலும் சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின் 1952 முதல் 1964 முதல் 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் இந்தி கவிஞர் என்பதால், இந்தி ஆர்வர்களால், ‘ராஷ்டிர கவி’ என்று அழைக்கப்பட்டார். மேலிம், இந்திய அரசு இவருக்கு 1954-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. இந்நிலையில், இவர் 12-ம் தேதி, டிசம்பர் மாதம் 1964-ம் நாள் மரணமடைந்தார்.

Published by
லீனா

Recent Posts

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

1 hour ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

17 hours ago