மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இந்தி கவிஞர் ஆவார். இவர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள சிர்கான் என்னும் ஊரில், 03-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1886-ம் ஆண்டு பிறந்தார்.
இவர் இந்திய போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர், 1940 ஆண்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின் 1941-ம் ஆக்ரா சிறையிலும் சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின் 1952 முதல் 1964 முதல் 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் இந்தி கவிஞர் என்பதால், இந்தி ஆர்வர்களால், ‘ராஷ்டிர கவி’ என்று அழைக்கப்பட்டார். மேலிம், இந்திய அரசு இவருக்கு 1954-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. இந்நிலையில், இவர் 12-ம் தேதி, டிசம்பர் மாதம் 1964-ம் நாள் மரணமடைந்தார்.
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…