Categories: வரலாறு

வரலாற்றில் இன்று… பொக்ரான் அணுகுண்டு சோதனை முதல்.. எய்ட்ஸ் தடுப்பூசிதினம் வரை..!

Published by
மணிகண்டன்

இன்று மே-18  உலக அருங்காட்சியக தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது. 

இன்று மே 18 மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. முதலில் அருகாட்சியகம் தினம். அருங்காட்சியகமானது, அனைவருக்குமான அறிவு வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பானது , 1978ஆம் ஆண்டு முதல் மே 18 தினத்தை உலக அருங்காட்சியக தினம் என கொண்டாடப்படுகிறது.

அடுத்து, எய்ட்ஸ் தடுப்பூசி தினம். உலகளவில் பெரும் அர்ச்சுருத்தலை ஏற்படுத்திய எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தற்போது வரையில் முயன்று வருகின்றனர். இதனை குறிப்பிடும் வகையில் 1998ஆம் ஆண்டு முதல் மே 18ஆம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அடுத்து, இந்தியா முதன் முதலாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் 1974 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி, இந்திய ராணுவம் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்தது .  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளில் அணுகுண்டு சோதனை நடத்திய 6வது நாடாக இந்தியா விளங்கியது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago