வானிலை

கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை…!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

#Thoothukudi 2 Min Read
Default Image

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.

#rains 1 Min Read
Default Image

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்…..

வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்  வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என  தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமாகக் கோடைக்காலங்களில் இருந்ததைவிட இந்த ஆண்டு வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் […]

#Weather 3 Min Read
Default Image

இன்றைய நாளின் முக்கிய தகவல்கள் இதோ…!!

இன்றைய நாளின் தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2,909 காசுகள். இன்றைய நாளின் வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.41.40 காசுகள். பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.25 காசுகள். டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 65.58 காசுகள். இன்றைய நாளின் வெப்பநிலை நிலவரம் சென்னை :அதிகபட்சமாக 32°C, குறைந்தபட்சமாக 24°C திருச்சி : அதிகபட்சமாக 34°C, குறைந்தபட்சமாக 25°C. மதுரை : அதிகபட்சமாக 36°C, குறைந்தபட்சமாக 23°C. கோவை : அதிகபட்சமாக […]

#Weather 1 Min Read
Default Image

ஆசிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு!

ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பருவநிலை மாற்றத்தால்  வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ஒருவர் மீது மற்றொருவர் எரிந்து விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர். ரஷ்யாவில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவில் சாலையில் […]

#China 3 Min Read
Default Image

டெல்லியில் கடும் பனி மூட்டத்தால் 29 ரயில் சேவைகள் ரத்து!

டெல்லியில் இன்று காலை 13 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் பனி மூட்டம்,இதன்  காரணமாக 29 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. அடர் பனி காரணமாக, காற்று மாசுவும் 168 முதல் 183 புள்ளிகளாக உள்ளது. பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவிற்கு, சூழல் நிலவுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக, 26 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 32 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. […]

#Delhi 2 Min Read
Default Image

மூன்று நிகழ்வுகள் !ஒரே நாளில் …150 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம் ….

சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு,முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடைப்பெறப் போகிறது இந்த  அரிய நிகழ்வு. வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. நாளை மாலை 6.25 முதல் இரவு 7.25 வரை […]

india 3 Min Read
Default Image

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி, விமான சேவை பாதிப்பு …!!

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.  

#Chennai 1 Min Read
Default Image

2017 ஆம் ஆண்டுக்கு முக்கிய இடம் !மக்களை ஆட்டிப்படைத்த வருடங்களில் இணைந்தது ….

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையை அடிப்படையாக வைத்து உலகின் சராசரி வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட ஒன்று புள்ளி ஒன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாக 2017ஆம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. 2016ஆம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாகும். இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18ஆண்டுகளில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் […]

#Weather 2 Min Read
Default Image

தென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.. source: www.dinasuvadu.com

#Kanyakumari 2 Min Read
Default Image
Default Image

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.

#Rain 2 Min Read
Default Image

கடலோர , மாவட்டங்களில் இன்று மழை…!!

  இன்று கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.

#Weather 2 Min Read
Default Image

கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் அறிவிப்பு ….

தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ […]

#Weather 2 Min Read
Default Image

கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல் …

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக 9ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. source: www.dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image
Default Image

தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்.

சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த  24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், முத்துப்பேட்டை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, நன்னிலம், பரங்கிப்பேட்டை, பாபநாசம் தலா 2 செ.மீ., அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், மன்னார்குடி, நீடாமங்கலம், காரைக்கால், பாண்டவராயர் தலை, குடவாசல், புதுக் கோட்டை, பேராவூரணி, […]

#Weather 2 Min Read
Default Image

இன்று டிசம்பர் 21ம் நாள் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள்..!

இன்று டிசம்பர் 21ம் நாள் “Winter Solstice ” என்று சொல்லப்படும் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள் ஆகும். பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது என அறிவோம். அப்படி வரும்போது சூரியன் பூமத்திய ரேகையை விட்டு வெகு தொலைவை அதாவது கடைக் கோடியை அடையும் நாள் இதுவாகும். இன்றையதினம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள அனைத்து பகுதிக்கும் நீண்ட இரவும் மிகக் குறுகிய பகலும் நிலவும். வடதுருவத்தில் முற்றிலும் இரவு […]

#Weather 2 Min Read
Default Image

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகரம், முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

#Ramanathapuram 1 Min Read
Default Image

அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் கனமழை

ஓகி புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும்தேன் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருப்பதால், அடுத்து இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயிலில் 3.செ.மீ மழை பெய்துள்ளது.  

#Kanyakumari 1 Min Read
Default Image