கல்வி

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிற்குள் அடைபட்ட நிலையில் இருக்கும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் […]

coronavirus 3 Min Read
Default Image

100 தமிழக மாணவர்களை சொந்த செலவில் தாயகம் அனுப்பி வைத்த சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் – ராமதாஸ்!

தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 100 தமிழக மாணவர்களுக்கு உதவிய சோனு சூட்டுக்கு ராமதாஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா ஊரடங்கால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் விமானப் போக்குவரத்து இன்றி தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பிரபல வில்லன் கதாபாத்திரத்தின் நடிகர் சோனு சூட் இந்த மாணவர்களுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை தாயகம் திரும்ப உதவி செய்துள்ளார். இந்நிலையில் […]

#PMK 3 Min Read
Default Image

மாணவர்களின் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!

கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சமீபத்தில் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு […]

2 Min Read
Default Image

பி.இ மாணவர்களுக்கான கட் ஆப் வெளியீடு!

பி.இ மாணவர்களுக்கான கட் ஆப் வெளியீடு. தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலால் படிக்கும் மாணவர்களின் நிலை மிகவும் நெருக்கமான சூழலில் உள்ளனர். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, தற்போது பி.இ மாணவர்களுக்கான கட் […]

#Students 2 Min Read
Default Image

இன்று முதல் +1 மாணவர்கள் மற்றும் +2 மறுதேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் மற்றும் மறுகூட்டலில் பிளஸ் 2 மறு தேர்வு எழுதியவர்களுக்கு விடைத்தாள்கள் பள்ளியில் அல்லது தேர்வு எழுதிய மையத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல்களை பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் கூறியுள்ளார். அதேபோல மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பிளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் 12ஆம் தேதி […]

coronavirus 3 Min Read
Default Image

புதிய கல்விக்கொள்கை ! முதலமைச்சர் குழுவை அறிவிப்பார் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து அறிவித்தது.ஆனால் இந்த அறிவிப்பில் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனால்   தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் . இதனிடையே சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் -அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்  கிரேடு முறையில்  […]

#Exam 2 Min Read
Default Image

தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பபவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சை செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தான் உள்ளது. இந்நிலை தொடர்ந்துகொண்டே செல்வதால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே அதற்கான கட்டணத்தையும் […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING : தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது – முதலமைச்சர் பழனிசாமி 

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும் அளிக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது .புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும்.எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மூன்றாவது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.5 -ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் […]

#EdappadiPalaniswami 12 Min Read
Default Image

இன்று முதல் பள்ளிகளில் பாடப்புத்தகங்களை விநியோகிக்க உத்தரவு.

இன்று முதல்  பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.இதனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்தது. இதனிடையே  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை […]

coronavirus 3 Min Read
Default Image

நாளை பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

நாளை பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.இதனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்தது. இதனிடையே  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி  […]

coronavirus 3 Min Read
Default Image

11-ஆம் வகுப்புக்கு மறுகூட்டல் தேதியை அறிவித்த தேர்வுத்துறை

11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்  பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் […]

3 Min Read
Default Image

#Breaking : 12-ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியீடு

12-ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனது. இதனிடையே 12-ஆம் வகுப்பு  தேர்வு எழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ஆம் தேதி மறுதேர்வு நடைபெற்றது.இந்நிலையில் இன்று 12-ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in  என்ற இணையத்தில் தெரிந்து […]

ExamResults 2 Min Read
Default Image

#BREAKING : புதிய கல்விக் கொள்கை ! M.Phil படிப்புகள் நிறுத்தம் – மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையின் படி இனி M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.உயர்கல்வி படிப்புகளில் படிப்புக் காலத்தில் ஓராண்டோ, ஈராண்டோ சில காலம் விடுப்பு […]

#CentralGovernment 2 Min Read
Default Image

#BREAKING : பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

 பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பிளஸ் 1 தேர்வு மற்றும் .பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள் வருகின்ற 31-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி,மாதம்,வருடத்தினைப் பதிவு செய்து , தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழே உள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in மேலும் எஸ்.எம்.எஸ். […]

examresult 3 Min Read
Default Image

#10வகுப்பு ,+1..# ரிசல்ட்?? வெளியாகிறது தகவல்

10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படமால் உள்ளது. மேலும் மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

தேர்வுகள் 3 Min Read
Default Image

#அரசு அதிரடி#கலை-அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க உத்தரவு!

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர  விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.com  மற்றும் http://tndceonline.org  என்ற இணையதளங்கள் மூலமாகவும் ,அரசு பலவகை தொழிட்நுட்பக் கல்லூரிக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/  என்ற இணையதளங்கள் […]

அரசு 2 Min Read
Default Image

#Breaking-தேர்வு முடிவுகள் வெளியீடு!92.3%-89.41% தேர்ச்சி

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு 2 Min Read
Default Image

#Breaking-பாடவாரியாக முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத […]

முடிவுகள் 4 Min Read
Default Image

#Breaking-பள்ளிகளின் தேர்ச்சி வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத […]

முடிவுகள் 3 Min Read
Default Image