10 மற்றும் ஐடிஐ முடித்திருந்தால்…மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.!

Published by
கெளதம்

Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 12-ம் தேதி நிறைவடைகிறது.

பணியின் விவரம்

  1. தச்சர் – 38
  2. COPA – 100
  3. வரைவாளர் (சிவில்) – 10
  4. எலக்ட்ரீஷியன் – 137
  5. மெக்கானிக்கல் – 5
  6. ஃபிட்டர் – 187
  7. மெஷினிஸ்ட் – 4
  8. ஓவியர் – 42
  9. பிளம்பர் – 25
  10. மெக்கானிக்கல் (ரேக்) – 15
  11. SMW – 4
  12. ஸ்டெனோ (ஆங்கிலம்) – 27
  13. ஸ்டெனோ (இந்தி) – 19
  14. டீசல் மெக்கானிக் – 12
  15. டர்னர்-4
  16. வெல்டர் – 18
  17. வயர்மேன் – 80
  18. இரசாயன ஆய்வக உதவியாளர் – 4
  19. டிஜிட்டல் போட்டோகிராபர் – 2

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது 24 வயது வரை எனவும், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள படி, கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

8 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

9 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

11 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

11 hours ago