வேலைவாய்ப்பு

10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! ICMR-இல் பல்வேறு காலிப்பணியிடங்கள்.!

Published by
மணிகண்டன்

10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ICMR-இல் டெக்னீஷியன்கள் மற்றும் பல்பணி ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR ( National Institute for Research in Environmental Health) இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் (Multi Tasking Staffs) பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுளள்ன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ICMR இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை தபால் மூலம் போபால் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் இதற்கான கடைசி தேதி ஜூலை 15, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணிகள்

  • குரூப்- சி டெக்னீசியன்கள்.
  • பல்பணி ஊழியர்கள் ( MultiTasking Staffs).

காலியிடங்கள் :

  • டெக்னீசியன்கள் – 20.
  • பல்பணி ஊழியர்கள் (MultiTasking Staff)s – 8.

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்சம் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • 18,000 முதல் 68,200 ரூபாய் வரை (அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப)

வயது வரம்பு –

  • டெக்னீசியன் வேலைக்கு 28வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பல்பணி ஊழியர் வேலைக்கு 25வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவினருக்கு 5 வயது தளர்வு.
  • OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வு.
  • மாற்று திறனாளிகளுக்கு 10 வயது தளர்வு. (40 சதவீதத்திற்கு மேல்)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் செய்யப்படும் நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • 300 ரூபாய் வங்கி வரையோலை (DD- Demand Draft) குறிப்பிட்ட முகவரிக்கு எடுத்து விண்ணப்ப படிவத்துடன் எழுதி அனுப்பி வேண்டும்.
  • SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு டிடி எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூலை 2023 (தபால் மூலம்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR இணையதளமான  www.igcrect.injoinindiannavy.gov.in -க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து குறிப்பிட்ட வேலைக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில், பெயர், முகவரி, படிப்பு, உள்ளிட்டவையை நிரப்பி அப்ப்ளிகேஷனில் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அந்த அப்ளிக்கேஷன் உடன் 300 ரூபாய் வங்கி வரையோலை மற்றும் தகுதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
  • அந்த அப்ளிகேஷன் மூலம் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தேர்வு எழுத அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

11 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

12 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago