வேலைவாய்ப்பு

இளம் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்புகள்… விவரங்கள் இதோ….

Published by
மணிகண்டன்

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையான NHAIஇல் 50  வேலைவாய்ப்புகள் அறிவிய்க்கப்பட்டுள்ளன. 

தேசிய நெடுஞ்சாலைத்துறையான NHAI (National Highways Authority of India) வில் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 50 துணை பொறியாலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மதாம் கடைசிக்குள் (ஜூன் 30, 2023) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், UPSC கடந்த 2022இல் நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

காலிப்பணிகள் –

  • துணை பொறியாளர் (Deputy Manager (Technical))

காலியிடங்கள் :

  • பொது பிரிவு – 33.
  • SC பிரிவு – 4
  • ST பிரிவு – 1
  • OBC பிரிவு -11
  • EWS -1

மொத்தம் 50

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதலாக UPSC நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) பங்கேற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூபாய். 15,600/- முதல்  39,100 (தகுதி அடிப்படியில்)
  • கூடுதலாக 5,400 ரூபாய் (கிரேடு ஊதியம்)

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • அதிகபட்சம் 30 வயது வரை (அரசு விதிமுறைகள் படி தளர்வு அளிக்கப்படும்.)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பித்தவர்களின் UPSC 2022இல் நடத்திய Engineering Service Exam-இல் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரப்பூர்வ தளமான vacancy.nhai.org க்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஏற்கனவே பயனர் ஐடி வைத்து இருப்பவர்கள் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லையென்றால் விவரங்களை கொடுத்து புதிய கணக்கு துவங்கி உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

8 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

8 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

8 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

9 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

9 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

10 hours ago