[Image source : ExamDaily]
ITI/டிப்ளமோ படித்தவர்களுக்கு NLCயில் 3 வருட பயிற்சியுடன் கூடிய 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் (NLC India) ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்தவர்கள் மற்றும்ம் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு 3 வருட பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இன்று (9 ஜூன் 2023) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 9 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 37 முதல் 42 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணிகள் –
காலியிடங்கள் :
கல்வித்தகுதி :
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
டிப்ளமோ :
ஐடிஐ தகுதி :
வயது வரம்பு (அதிகபட்சம்):
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07 ஜூன் 2023.
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…