IIITDM Kancheepuram [Image Source: IIITDM Kancheepuram]
ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் (IIITDM Kancheepuram) என்பது இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007 இல் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இது சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது.
தற்போது, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், 1000 ஹெச்பி மோட்டாருக்கு காற்றோட்டத்தை வழங்கக்கூடிய விசிறியை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் பணியாற்ற, திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான வேலைவாய்ப்பு Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதவி விவரம் மற்றும் காலியிடங்கள்:
ஐஐஐடிடிஎம்-ல் திட்ட பயிற்சியாளர் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ https://www.iiitdm.ac.in/ இணையதளம் அல்லது Notification அறிவிப்பை அணுகலாம்.
சம்பளம்:
திட்ட பயிற்சியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.8,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
நேர்காணல் தேதி:
நேர்காணல் இடம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, காஞ்சிபுரம்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், மேலக்கோட்டையூர்,
சென்னை-600127
தொடர்பு எண்: 044-27476393 / 044-27476351
மின்னஞ்சல்: sricce@iiitdm.ac.in / ppthevan@iiitdm.ac.in
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…