[Image source: file image ]
இந்திய கடற்படையில் அக்னிவீரர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை, விமான படைகளுக்கு 4 வருடம் குறுகிய கால ஒப்பந்தமாக ‘அக்னி வீரர்’ எனும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளின் சேரும் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் குறிப்பிட்ட பணிகள் கொடுக்கப்படும். அதன் பிறகு தேவைப்பட்டால் நிரந்தர பணி வழங்கப்படும்.
இந்த 4 வருட கால பணியாற்றியதை கொண்டு முப்படைகளில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த (மே) 29ஆம் தேதி வெளியாகியுள்ளது.
பதவி – கடற்படை அக்னிவீரர்.
காலியிடங்கள் – மொத்தமாக இந்தியா முழுக்க 1365 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி – குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்):
வயது வரம்பு – 17 வயதிலிருந்து 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியிடம் – இந்தியா முழுக்க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பக் கட்டணம் – 550/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டண சலுகை உண்டு)
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 29 மே 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூன் 2023.
விண்ணப்பிக்கும் முறை :
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…