icsil recruitment 2023 [Image Source : SSCADDA]
ஐசிஎஸ்ஐஎல் (ICSIL) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited – ICSIL) டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் சமையல்காரர்(1) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(5)(Data Entry Operator) பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன.
தகுதி:
அனுபவம்:
வயது:
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினரும் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
சம்பளம் மற்றும் கடைசி தேதி:
சமையல்காரர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 18,993 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 22,744 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5 ஆகும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…