சமூகப்பணியில் மாஸ்டர் டிகிரி முடிச்சுடீங்களா..? 22,000 சம்பளத்தில் மூத்த ஆலோசகர் வேலை ..!

Published by
பால முருகன்

இராணிப்பேட்டை :  மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள் 

பதவியின் பெயர் காலியிட விவரங்கள்
மூத்த ஆலோசகர் 1
வழக்கு பணியாளர் 2

கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Sc , M.Sc முடித்திருக்க வேண்டும்.

மூத்த ஆலோசகர் பணிக்கு : இரண்டு வருட அனுபவம் மற்றும் வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்

வழக்கு தொழிலாளி பணிக்கு : வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்துடன் இணைந்த ஒரு வருட அனுபவம் வேண்டும்.

சம்பள விவரம் 

மூத்த ஆலோசகர் ரூ.22,000
வழக்கு பணியாளர் ரூ.18,000

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 09/07/2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 23/07/2024

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் பணிக்கு வேலையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை சரியான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்யவேண்டும்.
  • பிறகு அந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலம் அனுப்பவேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி 

மாவட்ட சமூகநல அலுவலகம்,

4வது தளம், “C” பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இராணிப்பேட்டை மாவட்டம்

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் PDF
விண்ணப்ப படிவம் க்ளிக்
Published by
பால முருகன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

10 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago