OSC Senior Counsellor
இராணிப்பேட்டை : மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
பதவியின் பெயர் | காலியிட விவரங்கள் |
மூத்த ஆலோசகர் | 1 |
வழக்கு பணியாளர் | 2 |
கல்வி தகுதி
மூத்த ஆலோசகர் பணிக்கு : இரண்டு வருட அனுபவம் மற்றும் வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்
வழக்கு தொழிலாளி பணிக்கு : வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்துடன் இணைந்த ஒரு வருட அனுபவம் வேண்டும்.
சம்பள விவரம்
மூத்த ஆலோசகர் | ரூ.22,000 |
வழக்கு பணியாளர் | ரூ.18,000 |
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 09/07/2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 23/07/2024 |
விண்ணப்பம் செய்வது எப்படி?
அனுப்பவேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
4வது தளம், “C” பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராணிப்பேட்டை மாவட்டம்
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் PDF |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…