IDBI Bank [Image source : MINT]
ஐடிபிஐ வங்கியானது ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிர்வாக பணிகளுக்கு ஆட்செர்ப்புக்கென காலிப்பணியிட விவரங்களை அறிவித்துள்ளது.
அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி (IDBI Bank) புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலம் :
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, நேற்று (24 மே 2023) வெளியிடபட்டது. விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பஙக்ளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7, 2023 ஆகும். இந்த பதவி ஒப்பந்தம் அடிப்படையில் என்பதால், முதலில் 1 வருட காலத்திற்கு ஒப்பந்தம் இருக்கும். அதன் பிறகு வங்கி நிர்வாகம் நீட்டிக்க நினைக்கும் பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். அதன் பின்னர் ஓவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும்.
கல்வி தகுதி :
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள், 20 முதல் 25 வயது வரை பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
விண்ணப்பக் கட்டணம் :
காலிப்பணியிட விவரம் (வகுப்புவாரியாக ):
என மொத்தமாக 1036 காலிப்பணியிடங்களுக்கு வகுப்பு வாரியாக காலிப்பணியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு முறை :
ஆன்லைன் தேர்வு, அதன் பின்னர் ஆவண சரிபார்ப்பு முடித்து, இறுதியாக, மருத்துவ பரிசோதனை முடித்து வேலைக்கு சேர்க்கப்படுவர்.
என மொத்தமாக 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதனை எழுதி முடிக்க 2 மணிநேரம் வழங்கப்படும்.
சம்பள விவரம் :
ஐடிபிஐ எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை படிநிலையாக பார்க்கலாம்….
முக்கிய தேதிகள் :
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…