வேலைவாய்ப்பு

+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. IITயில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.!

Published by
மணிகண்டன்

+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு IIT கரக்பூரில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐஐடி கரக்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரையில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது . மொத்தமுள்ள 153 இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள்:

  • உதவி அலுவலர், உதவி கணக்காளர், உதவி பொறியாளர், செவிலியர், உடற்பயிற்சி அலுவலர் (டிகிரி அளவிலான பணியிடங்கள்).
  • காவலாளி, ட்ரைவர் (டிப்ளமோ, 12ஆம் வகுப்பு, ITI படித்தவர்கள்)

காலியிடங்கள் :

  • டிகிரி அளவிலான பணிகள் – 125
  • டிப்ளமோ –  11 (பல்வேறு பிரிவுகளில்).

கல்வித்தகுதி :

  • டிகிரி அளவிலான பணிகள் – தேவைப்படும் பிரிவுகளில் இளங்கலை பொறியியல், டிப்ளமோ , ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
  • டிப்ளமோ – 10, +2, டிப்ளமோ, ITI முடித்து இருக்க வேண்டும். (பணிக்கேற்ற கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும்)

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்):

  • ரூ.21,700/- முதல் 1,12,400 வரையில் (கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படியில்)

வயது வரம்பு – 

  • டிகிரி அளவிலான பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 30.
  • டிப்ளமோ அளவுக்கான காலிப்பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 25.
  • அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் :

  • பொதுப்பிரிவுக்கு ரூ.500/-
  • SC/ST பிரிவினருக்கு – ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை : 

  • IIT கரக்பூர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தலமான  erp.iitkgp.ac.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்தப்பணிக்கு விண்ணப்பிக்க உளீர்களோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், ஆவணங்களை அடிப்படையில் பெயர், முகவரி, கல்வித்தகுதி பதிவிட்டு , அதற்கான அவங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

37 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

49 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

13 hours ago