[Image source : ITBP ]
10ஆம் வகுப்பு படித்து இருந்திருந்தால் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாம் எந்த படிப்பு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலைகள் அதுவும் அரசு வேலைகள் நமது நாட்டிலேயே பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கின்றன. அதற்கான தேடல்களும், சரியான முறையில் தொடர் முயற்சியும் இருந்தாலே போதும் நமக்கு நிரந்தர வேலை நிச்சயம்.
தற்போது 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.
காலிப்பணியிடங்கள் – 81 (இந்தியா முழுக்க பல்வேறு இடங்கள்).
கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு – 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறைகள் :
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு வெளியான தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…