வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தகுதி போதும்… எல்லை காவல் படையில் தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!

Published by
மணிகண்டன்

10ஆம் வகுப்பு படித்து இருந்திருந்தால் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாம் எந்த படிப்பு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலைகள் அதுவும் அரசு வேலைகள் நமது நாட்டிலேயே பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கின்றன. அதற்கான தேடல்களும், சரியான முறையில் தொடர் முயற்சியும் இருந்தாலே போதும் நமக்கு நிரந்தர வேலை நிச்சயம்.

தற்போது 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF  வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.

காலிப்பணியிடங்கள் – 81 (இந்தியா முழுக்க பல்வேறு இடங்கள்).

கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு –  18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறைகள் : 

  • உடல்தகுதி மற்றும் திறன் தேர்வு.
  • எழுத்து தேர்வு.
  • நடைமுறை தேர்வு.
  • உடல்திறன் பரிசோதனை (DME).
  • REM ( Reading the Mind in the Eyes Testமுக உணர்வுகளை விழிவழி பார்த்து அறிந்து கொள்ளுதல்)

முக்கிய தேதிகள் :

அறிவிப்பு வெளியான தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • ITBPF தலைமை காவலர் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு முதலில் recruitment.itbpolice.nic.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ITBPF Recruitment 2023 விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) உரிய அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின்னர், சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. ஏதேனும் தேவைப்பட்டால் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago