[Image source : ITBP ]
10ஆம் வகுப்பு படித்து இருந்திருந்தால் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாம் எந்த படிப்பு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலைகள் அதுவும் அரசு வேலைகள் நமது நாட்டிலேயே பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கின்றன. அதற்கான தேடல்களும், சரியான முறையில் தொடர் முயற்சியும் இருந்தாலே போதும் நமக்கு நிரந்தர வேலை நிச்சயம்.
தற்போது 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.
காலிப்பணியிடங்கள் – 81 (இந்தியா முழுக்க பல்வேறு இடங்கள்).
கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு – 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறைகள் :
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு வெளியான தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…