வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தகுதி போதும்… எல்லை காவல் படையில் தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!

Published by
மணிகண்டன்

10ஆம் வகுப்பு படித்து இருந்திருந்தால் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாம் எந்த படிப்பு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலைகள் அதுவும் அரசு வேலைகள் நமது நாட்டிலேயே பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கின்றன. அதற்கான தேடல்களும், சரியான முறையில் தொடர் முயற்சியும் இருந்தாலே போதும் நமக்கு நிரந்தர வேலை நிச்சயம்.

தற்போது 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF  வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.

காலிப்பணியிடங்கள் – 81 (இந்தியா முழுக்க பல்வேறு இடங்கள்).

கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு –  18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறைகள் : 

  • உடல்தகுதி மற்றும் திறன் தேர்வு.
  • எழுத்து தேர்வு.
  • நடைமுறை தேர்வு.
  • உடல்திறன் பரிசோதனை (DME).
  • REM ( Reading the Mind in the Eyes Testமுக உணர்வுகளை விழிவழி பார்த்து அறிந்து கொள்ளுதல்)

முக்கிய தேதிகள் :

அறிவிப்பு வெளியான தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • ITBPF தலைமை காவலர் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு முதலில் recruitment.itbpolice.nic.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ITBPF Recruitment 2023 விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) உரிய அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின்னர், சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. ஏதேனும் தேவைப்பட்டால் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

10 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

11 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

12 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

12 hours ago