[Representative Image]
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். கடந்த மே25, 2023 இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 13, 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான தேதி : மே 25, 2023.
பதவியிடங்கள். – அலுவலக பணிகள்
கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். (பணிக்கேற்ப பட்டங்கள் மற்றும் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன)
சம்பளம் விவரம் – மாதம் 60,000 ருபாய் முதல் அதிகபட்சமாக 1,20,000 ருபாய் வரையில் ஊதியம் அளிக்கப்படும்.
வயது வரம்பு – குறிப்பிட்ட அனுபவத்துடன் 40வயது வரை உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல் மட்டுமே.
விண்ணப்பக் கட்டணம் – இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…