[Representative Image]
சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில் முக்கிய குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்மருத்துவர் முதல் பொது உதவியாளர், பொது சுகாதார பணியாளர்கள் என பல்வேறு பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை மருத்துவ படிப்பு படித்தவர்கள் வரையில் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணிகள் :
பல் மருத்துவர், கணினி பயன்பாட்டாளர், டிரைவர், பல் மருத்துவ உதவியாளர், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தூய்மை பணியாளர் என 14 வகையான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
பல் மருத்துவர் (7) , கணினி பயன்பாட்டாளர் (3), டிரைவர் (1), பல் மருத்துவ உதவியாளர் (3), ஆய்வக உதவியாளர் (1), பொது உதவியாளர் (14), தூய்மை பணியாளர் (1) என 14 வகையான காலிப்பணியிடங்களுக்கு 44 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி :
8ஆம் வகுப்பு தகுதி முதல் இளங்கலை பல் மருத்துவம் வரை அந்தந்த பணிகளுக்கு தேவையான படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
வயது வரம்பு (அதிகபட்சம்):
லேப் டெக்னீசியன் – கிரேடு III :
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க கடைசி தேதி – 25 ஜூன் 2023, மாலை 6 மணி.
விண்ணப்பிக்கும் முறை :
நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், சேலம் ( Distrit Health Society, Salem) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம்- 636 001.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …