[Representative Image]
பல்வேறு மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு UPSC தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி, பொறியியல், வழக்கறிஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்க்ளை நிரப்ப UPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில், சுரங்கம், விமான பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்கள், LLB முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 24-ஜூன்-2023 முதல் ஜூலை 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) – தகுதி, அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு :
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 24 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
விண்ணப்பிக்கும் முறை :
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…