[Representative Image]
பல்வேறு மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு UPSC தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி, பொறியியல், வழக்கறிஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்க்ளை நிரப்ப UPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில், சுரங்கம், விமான பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்கள், LLB முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 24-ஜூன்-2023 முதல் ஜூலை 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) – தகுதி, அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு :
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 24 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…