நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முக அழகை மெருகூட்டுவதற்காகவே பல வகையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நம் எவ்வளவோ பணத்தை செலவழித்து செலவு செய்தாலும், அதனால் நிரந்தரமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் நமக்கு மலிவாக கிடைக்க கூடிய ஆப்பிள் பழங்களை வைத்து நாம் எவ்வாறு நமது முகத்தை அழகுபடுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு பூசி, 30நிமிடங்கள் கழித்து காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி, பொலிவுடன் காணப்படும்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…