paal kolukatai
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.
முதலில் மாவை சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உப்பு மற்றும் நெய் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விடவும் ,சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சுடு தண்ணீர் ஊற்றி பிசையும் போது மாவு கரையாமல் இருக்கும்.
பிறகு மாவை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உருட்டிய மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விடவும்.
உடனே கலந்து விடாமல் இரண்டு நிமிடம் வெந்த பிறகு கிளறிவிடவும் . பிறகு அதிலே கெட்டியான பாலை சேர்க்கவும். பால் பொங்கி வந்தால் அதை கரண்டியால் அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பாலிலேயே கொழுக்கட்டைகளை நன்றாக வேக வைக்க வேண்டும் .பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்திற்கு வர தொடங்கிவிடும் .இந்த நிலையில் ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
கொழுக்கட்டை மிதமான சூட்டிற்கு வந்த பிறகு வெல்லம் சேர்த்து கலந்து சிறிது நேரத்தில் தேங்காய் பாலையும் சேர்த்து கலந்துவிட்டால் தித்திப்பான பால் கொழுக்கட்டை தயாராகிவிடும்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…