கணவன் மனைவி வாழ்க்கையில் விரிசல் ஏற்படாமல் இருக்க இதை செய்து பாருங்கள் !

Published by
murugan

கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் சிறப்பாக அமைய கணவன் தான் மனைவிடம் சில விஷயங்களில் விட்டு கொடுத்து போக வேண்டும்.மனைவியை சந்தோசப்படுத்தும்  தந்திரத்தை கணவர்  தெரிந்து வைத்து இருக்க வேண்டும். மேலும் கோவத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது ஒரு பேசினாலும் ஒரு அமைதியாக போகவேண்டும்.

பொதுவாக ஆண்கள் கோவத்தில் ஆக்ரோஷமாக பேசிவிடுவார்கள்.ஆனால் சிறிது நேரம் கழித்து தான் என்ன பேசினோம் என்பதை மறந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படி இல்லை கணவன் கோவத்தில் பேசியதை நினைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பாள்.

Image result for கணவன் மனைவி எப்படி இருக்கணும்

அப்போது மனைவியை சமாதானம் படுத்தும் வகையில் கணவன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.மனைவி அழுது கொண்டு இருந்தாலோ , கண் கலக்கினாலோ யாரு பக்கம் தவறு இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் பிரச்சனையை சிறிது நேரத்திலே முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.அதற்காக இருவரும் மன்னிப்பு கேட்கவும் தயங்க கூடாது.

மனைவியின் உள் உணர்வுகளை கணவன் புரிந்து கொள்ள வேண்டும்.மனைவி சோகமாக இருக்கும் போது மனைவியின் கைகளை பிடித்து கொண்டு ஆறுதலாக பேச வேண்டும்.அது கணவனின் நம்பிக்கையை ஏற்படுத்தும்.காலையில் மனைவி செய்யும் வேளையில் பங்கு போட்டு செய்ய வேண்டும் அது சிறிய வெளியாக இருந்தாலும் ,சரி பெரிய வேலையாக இருந்தாலும் சரி இதனால் நேசத்தை அதிகப்படுத்தும்.

குழந்தைகளை மனைவி பார்த்து கொண்டு வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் மனைவி செய்து கொண்டு இருப்பாள்.அதனால் கணவன் குழந்தை உடன் நேரத்தை செலவு செய்தால்  மனைவி மற்ற வேலைகளை செய்ய உதவியாக இருக்கும். மேலும் வாரத்தில் ஒரு முறை குழந்தைகளையும் ,மனைவியையும் அழைத்து சென்று வந்தால் மனைவிக்கும் நிம்மதியாக இருப்பாள்.

மனைவி நகைசுவை உடன் பேசுபவராக இருந்தால் அவரின் பேச்சை காது கொடுத்து கேட்கவேண்டும்.வெளியில் மனைவியை அழைத்து சென்று இருக்கும் போது மற்ற தம்பதியிடம் மத்தியில் தனக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார் என்பதை பார்ப்பார்கள் அதற்க்கு ஏற்ப மனைவிக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும். இவை அனைத்தையும் கடைபிடித்து செய்து வந்தால் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படாது.

 

 

 

Published by
murugan
Tags: husbandwife

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago