சிலர் பெரும்பாலும் தனிமையாக அமர்ந்து போன் உபயோகிப்பதும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிறுது நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்து செய்தித்தாள்களை படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகி ஆசன வாயை சுற்றி ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கழிவறையில் வைத்து நீங்கள் நீண்ட நேரம் போன் உபயோகிப்பதால் உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிலர் கழிவறையில் இருக்கும் போது வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.இவ்வாறு செய்வதால் உங்களின் வாய் மற்றும் மூக்கு வழியாக கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
மேலும் கழிவறையில் 10 நிமிடத்திற்கு மேல் அமரும் போது மலக்குடல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…