சிலர் பெரும்பாலும் தனிமையாக அமர்ந்து போன் உபயோகிப்பதும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிறுது நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்து செய்தித்தாள்களை படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகி ஆசன வாயை சுற்றி ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கழிவறையில் வைத்து நீங்கள் நீண்ட நேரம் போன் உபயோகிப்பதால் உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிலர் கழிவறையில் இருக்கும் போது வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.இவ்வாறு செய்வதால் உங்களின் வாய் மற்றும் மூக்கு வழியாக கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
மேலும் கழிவறையில் 10 நிமிடத்திற்கு மேல் அமரும் போது மலக்குடல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…