கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

Published by
லீனா

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் செயற்கையான வழியை தான் தேடி போவதுண்டு. ஆனால், இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

செய்முறை – 1

தேவையானவை

  • சந்தனம்
  • பண்றீர்

செய்முறை 

சந்தானம் மற்றும் பண்றீரை இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட்டாக செய்துக்க கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை தூங்க செல்வதற்கு முன்பு கண்களின் கீழ் தடவி கொள்ள வேண்டும். அதன் பின் காலையில் எழுந்தவுடன் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

செய்முறை-2

தேவையானவை

  • வெள்ளரிக்காய் விதை
  • தயிர்

செய்முறை 

வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பாஸ்ட் போல செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டா கருவளையம் உள்ள இடத்தில் பூசி வந்தால், 1 மாதத்தில் கருவளையம் காணாமல் போய்விடும்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

18 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

19 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

21 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago