ரவா உப்புமா உதிரியாக வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Published by
K Palaniammal

ரவா உப்புமா-   ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • ரவை =கால் கிலோ [1 கப் ]
  • எண்ணெய் =5 ஸ்பூன்
  • வெங்காயம் =2
  • பச்சை மிளகாய் =3
  • கடலை பருப்பு =1 ஸ்பூன்
  • கடுகு =1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்  நிறமாக வரும் வரை வறுக்கவும்  அப்போதுதான் ரவை ஒட்டாமல் உதிரியாக வரும்.

பிறகு இதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில்  ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலைப்பருப்பை சேர்க்கவும் . கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தால் போதுமானது. அப்போதுதான் உப்புமா சுவையாக இருக்கும். பிறகு அதில் ரவையை கொட்டி  ஒரு நிமிடம் கலந்து விட்டு   இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் ,

தண்ணீர் வற்றும்   வரை கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின்பு அதை கிளறி இறக்கினால் உதிரியான உப்புமா தயாராகிவிடும்.

முக்கிய குறிப்பு:

உப்புமாவிற்கு எண்ணெய்  சற்று அதிகமாகவும் , தண்ணீரின் அளவு 1:2 இந்த அளவில் இருந்தால் சுவையாகவும் உதிரியாகவும் இருக்கும்.

Recent Posts

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

29 minutes ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

1 hour ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

1 hour ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

5 hours ago