முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் திருக்கை மீனை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்க வேண்டும்.
அதன்பின் அதனுடன் சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின் திருக்கை மீனுடன் அரைத்த கலவையை சேர்த்து, நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
தோசைக்கல்லில் தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் 5 அல்லது 6 துண்டு மீன்களை போட்டு, இருபக்கமும் மாறி மாறி திருப்பி போட வேண்டும். மீன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான திருக்கை மீன் வறுவல் தயார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…