முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் திருக்கை மீனை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்க வேண்டும்.
அதன்பின் அதனுடன் சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின் திருக்கை மீனுடன் அரைத்த கலவையை சேர்த்து, நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
தோசைக்கல்லில் தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் 5 அல்லது 6 துண்டு மீன்களை போட்டு, இருபக்கமும் மாறி மாறி திருப்பி போட வேண்டும். மீன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான திருக்கை மீன் வறுவல் தயார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…