நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், காய்கறிகளிலேயே உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை உருளை மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் முட்டையை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மிளகு, சீரகம் வறுத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு வதக்க வேண்டும்.
அதன் பின் உருளைக்கிழங்கு மற்றும் முட்டையை போட்டு வதக்க வேண்டும். பின் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு பிரட்டி, வினிகர் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான முட்டை உருளை மசாலா தயார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…