நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான விழாக்களை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தமிழர்கள் அனைவருக்குமான ஒரு விழா தைப்பொங்கல். அன்று நாம் விதவிதமான பொங்கல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அறியாய் நினைக்க கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, ஒரு கப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்துக் நன்றாக வேக விட வேண்டும்.
நன்றாக வெந்தவுடன், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வறுத்து பொங்கலின் மீது கொட்ட வேண்டும் இப்பொது சுவையான வெண்பொங்கல் தயார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…