நாம் தினமும் காலையில், ஏதாவது ஒரு டிபன் செய்வது வழக்கம். அந்த வகையில் நாம் ஒரே உணவுகளையே செய்து கொடுக்காமல், விதவிதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இட்லியை வேக வைத்து எடுத்து, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இட்லியை ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணேய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 20 நொடிகள் வதக்க வேண்டும்.
பின் தூண்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விட வேண்டும். இட்லியில் மசாலா நன்கு சேரும்படி பிரட்டி விட வேண்டும். சிறிது நேரம் வேக விட்டு, இட்லியில் நன்கு மசாலா பிடித்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான சில்லி இட்லி தயார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…