சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சமையலில் காய்கறி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. விதவிதமான காய்கறிகளில் பல வகையான உணவுகளை தயாரிக்கிறோம்.

தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கத்தரிக்காய் – 3
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • புளி – எலுமிச்சை அளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கடலை எண்ணெய் – தேவைக்கேற்ப
  • விளக்கெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

கத்தரிக்காயில் விளக்கெண்ணெய் தடவி சுட வேண்டும். கத்தரிக்காய் ஆறியவுடன் தோலுரித்து மசிக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்  வருத்தவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயை போட்டு நன்கு கடைய வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.

 

Published by
லீனா

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

15 minutes ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

36 minutes ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

1 hour ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

2 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

3 hours ago