நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் என்றாலும் ஒரு கடல் வகை உணவு தான். இந்த இராலினை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில், சுவையான இறால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…