Categories: உணவு

ருசியான இறால் சாதம் செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் என்றாலும் ஒரு கடல் வகை உணவு தான். இந்த இராலினை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான இறால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பாசுமதி அரிசி – 500 கிராம்
  • இறால் – 200 கிராம்
  • பெரிய வெங்காயம் – 4
  • ப்ளம்ஸ் – 50 கிராம்
  • பச்சை மிளகாய் – 7
  • நெய் – 50 கிராம்
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு, சூடானதும் வெங்காயம், மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரிசி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அரிசியின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மூட வேண்டும். சத்தம் நன்கு வெந்ததும், இறக்கி விட வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago