நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீனை விரும்பி சாயிடுவதுண்டு. மீனை பொரித்தோ அல்லது குழம்பு வைத்தோ சாப்பிடுவதுண்டு. ஆனால், நம்மில் அதிகமானோர் மீன் ஊறுகாய் சாப்பிட்டு இருக்க மாட்டோம்.
தற்போது இந்த பதிவில் சுவையான மீன் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மீனில் உப்பு, மிளகாய் தூள் தடவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், மீனை அதில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…