நாம் தினமும் காலையில், இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. டிபன் என்றாலே நாம் இந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான ப்ரைட் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இன்டலியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு இட்லியை நான்கு அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இட்டலி துண்டுகளை போட்டு சிவக்க பொறிக்க வேண்டும்.
இட்லி பொரிந்தவுடன் எடுத்து எண்ணெயை வடிய விட வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே, பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விட வேண்டும். இப்பொது சுவையான இட்லி பிரைட் தயார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…