நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையில் டிபன் செய்து சாப்பிடுவதுண்டு. அதில் நாம் அதிகமாக செய்து சாப்பிடுவது இட்லி மற்றும் தோசை தான். இந்த உணவுகளையே நாம் கொடுப்பதால் நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்கள் இந்த உணவுகள் வெறுத்து விடுகிறது.
தற்போது நாம் இந்த பாதியில் சுவையான நூடுல்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கேரட், தக்காளி, முட்டைகோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து நூடுல்ஸை ஒரு நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வேக வைத்த நூடுல்சுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் முட்டை, சில்லி சாஸ், மிளகுத்தூள், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சை பழம் சாற்றையும் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடை கல்லில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான நூடில்ஸ் அடை தயார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…