மாதவிடாயில் பிரச்சனையா? இந்த ஒரு லட்டு போதும்..!

Published by
Sharmi

தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.  மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும்.

தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப்.

செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி விட்டு தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை நன்கு காய வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுத்தம்பருப்பை நன்கு வறுத்து கொள்ளுங்கள். இதனுடன் பொட்டுக்கடலையையும் வறுத்து கொள்ளுங்கள். பின்னர் இவற்றை மிக்சியில் சேர்த்து இதனுடன் கருப்பட்டி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.

பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு சூடுபடுத்த வேண்டும். இந்த நல்லெண்ணெய் கை பொறுக்கும் சூடு வந்தவுடன் நிறுத்தி விடுங்கள். பின்னர் இந்த நல்லெணெய்யை சிறிது சிறிதாக அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்க வேண்டும். நல்லெணெய் முழுவதையும் கலந்த பிறகு நீங்கள் உங்கள் கையை பயன்படுத்தி லட்டுகளாக பிடித்து கொள்ள வேண்டும். இந்த லட்டுகளை மாதத்திற்கு 5 சாப்பிட்டாலே போதும். உங்களது மாதவிடாய் கோளாறு பிரச்சனை சரியாகிவிடும்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago