paratta [Imagesource ; Representative]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பராத்தா என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. பராத்தாவை பொறுத்தவரையில், அதில் பலவகையான பராத்தா உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், இந்தோரி செவ் பராத்தா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் இந்தோரி செவ் பராத்தா செய்ய தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆட்டாவை எண்ணெயுடன் கலந்து, சிறிது, சிறிதாக எண்ணெய் ஊற்றி, மாவு மென்மையான பதத்திற்கு வரும்வரை நன்கு பிசைய வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, ஜீரா தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்.
பின் மாவை சம பாகங்களாகப் பிரித்து, தயாரிக்கப்பட்ட கலவையை மையத்தில் வைத்து, அனைத்து விளிம்புகளையும் நன்றாக மூட வேண்டும். பின் மாவை சமமாக உருட்டவும். பின் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி பராத்தாவை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்க வேண்டும். இப்போது சுவையான இந்தோரி செவ் பராத்தா தயாராக உள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…