நாம் காய்கறிகளை வைத்து குழம்பு, கூட்டு என விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பீர்க்கங்காயை வைத்து, பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பீர்க்கங்காயை நரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் மூன்றையும் சிவக்க வறுத்து வைக்க வேண்டும்.
பின் அதே கடாயில் மீதி எண்ணெய் விட்டு நறுக்கிய பீர்க்கங்காயை வதக்க வேண்டும். சிறு தீயில் மூடி வைத்து வாதாக்கி எடுக்க வேண்டும். ஆறியவுடன் உப்பு, புளியுடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…