நமது வீடுகளில் நாம் சமையல் செய்யும் போது, ஒரு குழம்பு வைத்து, ஏதாவது ஒரு கூட்டு செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைக்காயை கழுவி தோல் நீக்கி நறுக்கி துவர்ப்பை எடுக்க உப்பு தண்ணீரில் 10 னிடம் ஊற விட வேண்டும். பின் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.
பின் ஒரு வாயகன்ற பாத்திரத்தில், வாழைக்காயை போட்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒன்றாக கலந்து 15 நிமிடம் ஊற விட வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, அரிசி சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். பின் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் கூட்டு தயார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…