நமது வீடுகளில் நாம் சமையல் செய்யும் போது, ஒரு குழம்பு வைத்து, ஏதாவது ஒரு கூட்டு செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைக்காயை கழுவி தோல் நீக்கி நறுக்கி துவர்ப்பை எடுக்க உப்பு தண்ணீரில் 10 னிடம் ஊற விட வேண்டும். பின் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.
பின் ஒரு வாயகன்ற பாத்திரத்தில், வாழைக்காயை போட்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒன்றாக கலந்து 15 நிமிடம் ஊற விட வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, அரிசி சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். பின் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் கூட்டு தயார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…