சுவையான கேரட் வடை செய்யும் வடை.
நாம் நம்முடைய குழந்தைகளுக்கு, நமது கையினாலேயே உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது. அவ்வாறு, செய்து கொடுக்கும் போது சத்தான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான கேரட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், எண்ணெயஜி மற்ற அணைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போட வேண்டும். வடையை இருப்பக்கமும் மாற்றி போட்டு வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான கேரட் வடை தயார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…