நாம் நமது வீடுகளில் மாலை நேரங்களில், தேநீருடன் சேர்த்து பல வகையான சிற்றுண்டிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பஜ்ஜி செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நிலக்கடலையை வருது தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து போடி செய்து கொள்ள வேண்டும்.
பின் கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்டலி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்க வேண்டும். மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்க வேண்டும்.
பின் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…