சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின்
அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி அளவிற்கு வெங்காயம் நன்றாக வதங்கிய பெரிய தக்காளியை எடுத்து கையை வைத்து பிழிந்து அந்த மண் பானைக்குள் போட வேண்டும் அடுத்ததாக தேவையான முருங்கைக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளவும் மேலும் சோம்பு பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொண்டால் சுவை நறுமணம் அளிக்கும் என்றே கூறலாம் .
அதற்கு பிறகு எண்ணெய் தனியாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும் அதன் பிறகு புளியை நன்றாகக் கரைத்து அந்த மசாலாவுடன் ஊற்றி தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், அடுத்ததாக கருவேப்பிலை மற்றும் மல்லிச்செடிக் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்ததாக மூன்று மாங்காய் துண்டுகளை அந்த மண் பானைக்குள் போட வேண்டும்.
அதற்கு பிறகு நீங்கள் கழுவி வைத்த மீனை அந்த மண் பானையில் போட்டு விட்டு கரண்டியை வைத்து கலக்காமல் கையை வைத்து மண் பானையை குளிக்கிவிடவும், அதற்கு பிறகு மகிழ்ச்சி அடியை எடுத்து குழந்தைக்கு மேல் தூவி விடவும் அதன் பிறகு எண்ணெய் மற்றும் மசாலா அனைத்தும் தனியாக வரும் அப்போது சுவையான மீன் குழம்பு ரெடி,
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…