சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின்
அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி அளவிற்கு வெங்காயம் நன்றாக வதங்கிய பெரிய தக்காளியை எடுத்து கையை வைத்து பிழிந்து அந்த மண் பானைக்குள் போட வேண்டும் அடுத்ததாக தேவையான முருங்கைக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளவும் மேலும் சோம்பு பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொண்டால் சுவை நறுமணம் அளிக்கும் என்றே கூறலாம் .
அதற்கு பிறகு எண்ணெய் தனியாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும் அதன் பிறகு புளியை நன்றாகக் கரைத்து அந்த மசாலாவுடன் ஊற்றி தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், அடுத்ததாக கருவேப்பிலை மற்றும் மல்லிச்செடிக் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்ததாக மூன்று மாங்காய் துண்டுகளை அந்த மண் பானைக்குள் போட வேண்டும்.
அதற்கு பிறகு நீங்கள் கழுவி வைத்த மீனை அந்த மண் பானையில் போட்டு விட்டு கரண்டியை வைத்து கலக்காமல் கையை வைத்து மண் பானையை குளிக்கிவிடவும், அதற்கு பிறகு மகிழ்ச்சி அடியை எடுத்து குழந்தைக்கு மேல் தூவி விடவும் அதன் பிறகு எண்ணெய் மற்றும் மசாலா அனைத்தும் தனியாக வரும் அப்போது சுவையான மீன் குழம்பு ரெடி,
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…