மீன் மட்டுமல்லாது, கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலரும் மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. என்றும் போல் இல்லாமல் அன்று கூடுதலாகவும் சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் மீன் மட்டுமல்லாது கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கருவாட்டை சுத்தம் செய்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். ஆறியவுடன் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதோடு அரைத்தவற்றை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, முறுகலாகும் வரை கிளறி இறக்கவேண்டும். இப்போது சுவையான கருவாடு வறுவல் தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…