நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொண்டு, பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் பெருங்காயத்தூள் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் வேகவைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்க வேண்டும். பருப்பு கலவையை நன்றாக கலந்துவிட வேண்டும். பின் சாம்பாரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் தயார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…