நாம் தினமும் காலையில், இடலு, தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான அணைத்து பொருட்காளையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
அனைத்தும் ஊறியதும் தனித்தனியாக அரைத்தெடுத்து. ஒன்றாக சேர்த்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பதமாக கலந்து வைக்க வேண்டும். பின் இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பருப்பு இட்லி தயார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…