pichu potta chicken
Chicken recipe -பிச்சு போட்ட கோழிக்கறி வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் சிக்கனை குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும். இப்போது சிக்கனை ஆரவைத்து அதை சிறு சிறு பீசாக பிச்சு போடவும். ஒரு பாத்திரத்தில் சோம்பு, ஏலக்காய், கிராம்பு ,பட்டை, கருவேப்பிலை தேங்காய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா ,சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும் .
பிறகு அதனுடன் நாம் பிச்சு வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விடவும் .அதனுடன் சிக்கன் வேக வைத்த தண்ணீர் ஒரு டம்ளர் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா சிக்கனில் படும் வரை ஒரு ஐந்து நிமிடம் அந்த தண்ணீர் மற்றும் வரை வேக வைக்கவும்.இப்போது அந்த தண்ணீர் வற்றியதும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் பிச்சு போட்ட கோழி வருவல் தயார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…