நாம் சமைக்கும் போது, பல காய்கறிகளை வைத்து, பலவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும்.
தேங்காய் துருவலுடன் பூண்டு பல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் கத்தரிக்காயை போட்டு மூழ்கும் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். பின் வெந்ததும் மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு போட்டு கிளற வேண்டும். பின் மற்றோரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சடியில் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பச்சடி தயார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…