Nonbu kanji
நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ,வெந்தயம் ,சீரகம் சேர்க்கவும் ,பின்பு பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கிளறி விடவும்.பொங்கலுக்கு சேர்க்கும் தண்ணீரின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் உங்கள் தேவைக்கு ஏற்பவும் ஊற்றி கொள்ளலாம் . பிறகு நான்கிலிருந்து ஐந்து வரை விசில் விட்டு, விசில் அடங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய், கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கினால் நோன்பு கஞ்சி தயாராகிவிடும்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…