நோன்பு கஞ்சி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Published by
K Palaniammal

நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

  • அரிசி =1 கப்
  • பாசி பருப்பு =1/2 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் =அரை ஸ்பூன்
  • வெங்காயம் =1
  • தக்காளி =1
  • பச்சை மிளகாய் =2
  • நெய் =1 ஸ்பூன்
  • எண்ணெய் =1ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • வெந்தயம் =1/2 ஸ்பூன்
  • துருவிய தேங்காய் =5 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • பட்டை =அரை இன்ச் ,கிராம்பு =2

செய்முறை:

குக்கரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ,வெந்தயம் ,சீரகம்  சேர்க்கவும் ,பின்பு பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். பின்பு அதில்   இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கிளறி விடவும்.பொங்கலுக்கு சேர்க்கும் தண்ணீரின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சேர்த்து  கொள்ளவும்.

தண்ணீர் உங்கள் தேவைக்கு ஏற்பவும்  ஊற்றி கொள்ளலாம் . பிறகு நான்கிலிருந்து ஐந்து வரை விசில் விட்டு, விசில் அடங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய், கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கினால் நோன்பு கஞ்சி தயாராகிவிடும்.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago