எண்ணெய் இல்லாத மைசூர் பாக் செய்வது எப்படி ?

Published by
K Palaniammal

மைசூர் பாக் – எண்ணெய்  இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு =1 கப்
  • ரீபைண்ட் எண்ணெய் =1 கப்
  • சர்க்கரை =1.1/2 கப்

செய்முறை:

முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும்.

ஏனெனில் மைசூர் பாக்கிற்கு சர்க்கரை பதம் சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். இப்போது சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவை சர்க்கரை பாகு வில் ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும் .அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவு நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நம் செய்யும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும் இதுதான் சரியான பக்குவம் ஆகும். பிறகு இதை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி இரண்டு மணி நேரம் ஆற வைத்து விடவும். ஆறிய பிறகு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இப்போது சுவையான மைசூர் பாக் தயார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago